chennai முகிலனை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது நமது நிருபர் ஆகஸ்ட் 23, 2019 சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டு பிடித்து தரக் கோரிய ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.